போதைப்பொருள் புனர்வாழ்வு மையங்கள் பற்றிய ஆழ்ந்த ஆராய்வும் கவனிப்பும் மிக்க மிக்க அவசியமானதொன்றாகும். சமூகத்தை வேரறுக்க, புரையோட ஆரம்பித்துள்ள ஒரு தீய பழக்கத்தை அழிக்க, அதில் உட்பட்டோரை மீட்பதென்பது அ...
சிறிது காலப் பழக்கம் தான்; உற்ற உறவாக உணர வைத்தவர்களும் அந்த இடமும் அப்படியே தலை கீழாகி, அந்நியமாக உணர்த்திற்று. விறுவிறுவென்று தன் பொருட்களை எடுத்துப் பைக்குள் அடைத்தவள், அடுத்த சில நிமிடங்களில் வெளி...
போதைப்பொருள் பாவனைக்கான, ‘சிகிச்சை’ அல்லது ‘புனர்வாழ்வு’ என்பதில், சுயவிருப்பில் இணைபவர்கள் தவிர்த்து, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்து வருபவர்களில், போதைப்பொருள் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்...
“இந்தா வாறன் அந்தா வாறன் எண்டுற பெடியக் காணேல்ல” என்று, கௌசல்யா சொல்கையில் எல்லாம், ‘எனக்குப் பயந்துதான் எங்கோ ஒளிந்து கொண்டு, வீட்டுக்கு வராமல் இருக்கிறானோ’ என, மனதோரம் சிறு எண்ணம் தோன்றியும் இருந்தத...
இலங்கையில், சட்டவிரோதமாகப் போதைப்பொருட்களைப் பாவிப்போருக்கு சிகிச்சையளிப்பதற்கென, 2007ஆம் ஆண்டின் 54ஆம் இலக்க ‘போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்குச் சிகிச்சையளித்தலும் புனர்வாழ்வளித்தலும்’...
“அங்கதான் நம்மட கடைகளுக்கு தேவையான கட்லட் எல்லாம் செய்யிறது. மதி, இங்க வாம்மா. பைரவிக்கு மிச்சத்தையும் காட்டு!” சின்ன மகளை அழைத்து அவளை மாட்டிவிட்டுச் சென்றார், அவர். அடுத்து உருண்ட ஒரு மணிநேரமும் கடந...
புது வீட்டுக்கும் பின்னால் நடக்க, ஒரு மூலையில் கட்டுக்கிணறும் அதைச் சுற்றி மாதுளை மரங்களும் பப்பாளி மரங்களும் நின்றன. மாதுளை மரங்கள், சிறு சிறு துண்டுகளால் கட்டப்பட்ட மாதுளைகளோடு சிலிர்த்து நின்றது. அ...
தெரிந்தும் தெரியாமலும் போதைப் பழக்கத்துக்கு உள்ளாகுபவர்கள் அதிலிருந்து மீள்வதற்கு, இயல்பாகத் தம் வாழ்வை வாழ்வதற்குரிய வழிகள் செய்யப்படுவது கட்டாயமாகிறது. அதிலும், எதிர்காலச் சொத்தான மாணவர்கள், இளையவர்...
அவளோடு இருந்தவன், அன்று, வைத்தியசாலையில் கண்டவனே தான். இவன் முகம் கன்றிட்டு. இருவரும் சூப் குடித்தார்கள். அவள் பார்வை, அடிக்கடி சுழன்று யாரையோ தேடுகிறதா? ஒருவேளை என்னையோ… ச்சே இராது. என்றாலும் இதை இப்...
அவ்வளவாக, அபிவிருத்தி அடைந்திராத கிராமங்கள் தொடங்கி, நவீன மயமாக்களுள் அமிழ்ந்து கிடக்கும் நகரங்கள் வரை, போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்படல் வேண்டும். இதில், பாடசாலைகள், அத...
