Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

8   “இவ்வளவு நடந்தும் நம்மட்ட ஒரு வார்த்தை சொல்ல வேணும் எண்டு நினைக்கேல்ல. தானாக முடிவெடுத்து, ஆரோ ஒரு வீட்டில தங்கியிருந்திட்டு வந்திருக்கிறாள். நீங்க நல்லா செல்லம் கொஞ்சுங்க! எல்லாமே தான் நினைக...

‘இதுநாள்வரை இல்லாத புதுப்பழக்கம் இது!’ என்ற எண்ணத்தை மேவி, ‘தெரிந்தவர் வீடே எண்டாலும் ஒரு வார்த்தை சொல்லாமல் கொள்ளாமல் தங்கியிருந்துவிட்டு வந்திருக்கிறாளே!’ என்றதில் ஆத்திரம் தான் எகிறியது. இத்தனைக்கு...

7     “இதுதான் என்ர மாமா வீடு!” “ஓ!” என்றவன் பார்வை அவ்வீட்டில் பட்டும் படாமலும் பதிந்து விலகியது. “அந்தா அங்க ஒரு சைக்கிள் நிக்குதே, அதுதான் எங்கட வீடு!” அவள் சில வீடுகளுக்கு முன்பே காட்டிவ...

அவளோ, அந்த இடம் விட்டு அசையாது நின்று அவனையே ஒரு பார்வை பார்த்ததையும் அவன் கண்டுகொள்ளவில்லை. “பாருங்க ஹெலன், இப்ப உங்கட பேரனிட்ட ஏதாவது கடனா கேட்டன்? பிறந்தநாளுக்கு வாழ்த்தினன்; அதுக்கு, இப்படி லேசாச்...

  “இவன் குளிச்சிட்டு வரட்டும் எண்டுதான் பாத்துக்கொண்டிருந்தன்.” என்ற ஹெலன், “எங்க உன்ர பாக்? கையில கொண்டு வந்தியே!” என்றபடி, அங்குமிங்குமாகப் பார்க்க, “அங்க மேல நிக்கிட ரூமில வச்சிருக்கிறன்.” என்...

6   “காலேல இருந்து இவனுக்கு எத்தின தடவைகள் ஃபோன் பண்ணீட்டன்!” யன்னலால் பாதையைப் பார்த்திருந்துவிட்டு, கணவர் அருகில் வந்தமர்ந்தார், ஹெலன். “இன்னும் ஏன் வந்து சேரேல்ல எண்டு கேட்டால், ஒவ்வொரு தடவைக்...

அவனுக்கும் ஒரு தங்கை உண்டு தான். இப்போ, திருமணமாகி இலண்டனில் இருக்கிறாள். குழந்தையும் உண்டு. அவளிடம் சென்றுவிட்டு வரும் போதுதான் டோவரில் வைத்து மீராவைச் சந்தித்திருந்தான். தானும் சகோதரியும் இப்படி எல்...

5   அறையெடுத்துத் தங்கியிருந்த வீட்டில் இடமில்லை. அவளுக்கோ, பக்கத்துவீடுகளில் தங்குவதில் சற்றும் விருப்பமில்லை. இரு வருடங்களுக்கு மேலாக இங்கு வசித்தாலும் நேருக்கு நேராகச் சந்திக்கையில் சிறு முறுவ...

“ஈர உடுப்பு, என்ன எண்டாலும் குளிரத்தான் செய்யும். இதால போத்திக் கொள்ளு, கொஞ்சம் சரி குளிர் குறையும்.” என்றவன், அவள் வாங்காது தயங்கவே, “நான் ரெண்டு மூணு தடவைகள் பாவிச்சிருப்பன், பரவாயில்ல தானே?” என, ஒற...

4   அடுத்து வந்த நிமிடங்களில், மழையோடும் புயலோடும் போட்டி போட்டவாறே துரிதகதியில் மீட்பு வேலைகள் நடந்தன! நான்கு கார்கள் நன்றாகவே சேதமுற்றிருந்தாலும் அதனுள் இருந்தவர்கள் உயிராபத்தின்றித் தப்பியிருந...

1...7980818283...238
error: Alert: Content selection is disabled!!