Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அவ்வீட்டில், காயுவின் இறப்பின் பின்னர் மெல்ல மெல்ல வந்து கொண்டிருந்த உயிர்ப்பு அப்படியே உறைந்து நின்றாற் போலிருந்தது. முதல் நாள், காயுவின் அன்னை கதைத்த  வார்த்தைகளும் அவரின் துக்கமும் துயரமும் அப்படிய...

“தம்பி!” மருமகனைப் பார்த்தவருக்கு வார்த்தைகள் வரேன் என்றது. பூபாலன் கையிலிருந்த குழந்தையின் கன்னத்தை வருடிக் கொஞ்சினார். அவன் இன்னும் அவரிடம் சேரவில்லை. அப்படியே தகப்பன் தோளில் புதைந்து கடைக்கண்ணால் ப...

“டோய் டோய்..” மகன் எதிர்பாராது பாய்ந்துவிட தடுமாறிப் பிடிக்கப் பார்த்தான் பூபாலன். அதற்கிடையில் அவன் கயல்விழியிடம் தாவி அவள் கழுத்து வளைவில் நல்ல பிள்ளைபோல் படுத்தும் விட்டான். குழந்தையின் கால் பாதம் ...

  “உன்ர தங்கச்சி இப்பிடி நண்பிகளோட வந்தால் வேணாம் என்பமா என்ன? அதுபோலத்தான் அவேயும்.” பாட்டியின் உணர்வுபூர்வக் குறுக்கீடு! என்னதான் என்றாலும் அவனும் அப்பப்போ முணுமுணுப்பைக் கைவிடுவதே இல்லை. அந்த ...

10     “பீட்டருக்கும் ஒரு ஹை சொல்லீட்டுப் போறனே!” அவன் வீட்டிலிருந்து வெளியேறி, மாடியால் இறங்கிக் கொண்டிருக்கையில் சொன்னாள், மீரா. “தாத்தா இன்னும் வந்திருக்க மாட்டார் எண்டு நினைக்கிறன். எதுக...

சிறு வராண்டா; அதைக் கடந்ததும் சிறு வரவேற்பறை; அதன் வலது பக்க மூலையில் நான்கு பேர் அமரக்கூடிய வகையிலான உணவு மேசையொன்று போடப்பட்டிருந்தது. எதிரே, ஒரு இரட்டைச் சோஃபாவும் அதன் இருமருங்கிலும் ஒவ்வொரு ஒற்றை...

9       மூடியிருந்த கதவைத் தள்ளித் திறந்து உள்ளே நுழைந்தவள், ‘இருபத்திநாலு மணித்தியாலமும் பிஸியான ஆள் எங்கயாவது நிற்கிறானா என்ன?’ மனத்தில் முணுமுணுப்போடு கடையை ஆராய்ந்தாள். அங்கேயோ, அவள...

பயந்துபோனார் புஸ்பவதி. பழைய குருடி மீண்டும் கதவைத் திறடியேதானா? வேகமாகச் சமாளிக்க முயன்றார்.   “சரிசரி விடு. இனி உன்னை ஒண்டும் கேக்கேல்ல. உனக்கு நாங்க பாத்தா காணும் தானே. உன்ர தங்கச்சியோடையும் கத...

மகளின் பேச்சில், இருந்த பதட்டத்தையும் தாண்டி முறுவல் அரும்பிற்று அவள் இதழ்களில். உள்ளுக்குள்ளோ, ‘என்னத்துக்கு பாவமா இருந்தவன்? ஆதுக்கு கேக் ஏன் கொடுத்தவன்?’ என்கிற கேள்விகள் ஓடும்போதே, அன்றும் ‘ஆதுக்க...

அன்றிரவு… அயந்த உறக்கம் என்று சொல்ல முடியாது, அது அவனை விட்டுப் போய் மாதங்கள் கடந்திருந்தனவே! காலில் விழுந்த சிறு தட்டில் திடுக்கிடலோடுதான் கண்விழித்துப் பார்த்தான், பூபாலன். என்னதான் பிறந்தநாள்...

1...7778798081...238
error: Alert: Content selection is disabled!!