“அதெல்லாம் சரி பட்டு வராதுக்கா. செம்பருத்திக்கு படிப்புக்கு பணம் வேணும், அப்பறம் அவளுக்கு கல்யாணம் பண்ணனும்” “அதெல்லாம் நான் யோசிச்சுட்டேன். அவ எப்படியும் எங்க வீட்டு மருமக. உனக்கு சம்மதம்னா நம்ம சொந...
வக்கீல் உறுதியாகச் சொல்லிவிட்டார் “இந்த வழக்கு கோர்ட்டிலேயே நிக்காதும்மா… “ “எப்படி சார்… முப்பது லட்சம் தந்திருக்கோம். பொன் விளையும் நிலம் எல்லாம் வித்துத்தான் கொடுத்தோம். ஊருக்கே அது தெரியும். வாங்...
டாக்டர் அக்கா சொன்னது போல மங்கிலால் சேட்டின் மிட்டாய் கடையில் வேலைக்கு சேர்ந்ததுதான் உடல் எடை போடக் காரணமாக இருக்குமோ? அது காரணமில்லை… அதை சாக்காக வைத்துக்கொண்டு வழக்கமான உணவை விடுத்து காலை டிபன் இன...
முருகா சரணம்! கந்தா சரணம்! கடம்ப வனவாசா சரணம்! ‘மாதந்தோறும் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரங்களில் குறிப்பாக இந்த ஆடி மாதம் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு மிக மிக சிறப்பு வாய்ந்த...
அவருள்ளத்திலும் அதே எண்ணம்தான்! அன்று, சுதா மிஸ்ஸின் அக்கா மகனாக வந்திருந்தவன் முதல் பார்வை, அதில் பளிச்சிட்ட பச்சாத்தாபம், ‘அய்யோ! உனக்கா இப்பிடி நடந்தது?’ என்ற இரங்கல்! தன் பார்வையுணர்ந்து, மனதில் ச...
16 சதீஷ், நித்தி வீடு! மாலை மெதுவாய் மங்கிக் கொண்டிருந்தது. கருமையோடு சல்லாபத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான், வருணன். அவன் எழுப்பிய மெல்லிய சரசர ஒலி அவ்வீட்டு அமைதியில் பேரொலியாகக் கேட்ட...
இப்படி, கணத்தில எங்களத் தூக்கி எறியத்தானே உங்களப் பாராட்டிச் சீராட்டி வளர்க்கிறது? அந்த மனிசன் என்னவோ தன்ர மகள் இன்னும் சின்னப்பிள்ளை எண்டு நினைச்சுக் கொண்டிருக்கிறார்! அது பார்த்தால்..” தானும் கண்ணீர...
15 “மீராவ என்ன இன்னும் காணேல்ல? எதுக்கும் போய்ப் பார்த்திட்டு வாறன்.” என்று வந்த மதுரா, ‘இதென்ன வெளிவாயில் கதவு திறந்து கிடக்குது?!’ யோசனையோடு ஊள்ளே செல்ல முயல்கையில் தான், கல்லூரி சென்ற...
“என்ன அங்கிள்?” அவன் முகத்தில் எதைக்கண்டாளோ, அன்று போலவே இன்றும் அவனருகில் வந்து கேட்டாள் அவள். ஒன்றுமில்லை என்று தலையசைத்தவனின் கைகள் அவளின் கரமொன்றைப் பற்றிக்கொண்டது. அப்படியே தன் கண்களில் ஒற்றிக்கொ...
முகம் சிவந்து போயிற்று அர்ஜுனுக்கு. அருகில் இருந்தவனை நிமிர்ந்தே பார்க்கமுடியவில்லை. அவன்தான் ஆதிராவின் அப்பா என்று தெரியாமல் தான் உளறியது போதாது என்று அதற்கு அவளும் முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்...
