Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

நாகேந்திரன் எந்த விஷயத்தை மந்தாகினிடம் சொல்லாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தாரோ அது ஒரு நாள் தெரிவிக்க வேண்டிய சூழ்நிலைக்குக் காலம் தள்ளியது. ஆம் அவரது அன்னை வடிவின் இறுதிச் சடங்கின் பொழுது தான்  அவி...

அவினாஷ் பிறந்ததை சில வருடங்களுக்கு மட்டுமே நாகேந்திரனால் மந்தாகினியிடமிருந்து மறைக்க முடிந்தது. அதுவும் முதல் ஒன்றிரண்டு வருடங்கள் லண்டனிலேயே வளர்ந்தான். அதன்பின் மங்கை பாம்பாயில் தனது வேலையைத் தொடர வ...

“ஆக மங்கை அவளுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை, சந்தோஷம், குழந்தை இது எல்லாம் தாரைவார்த்துக் கொடுத்துட்டு ஒரு உயிரற்ற ஜடமா வாழ்ந்து மடியணும்” “அப்படி சொல்லலையே. அவளுக்கு இப்ப என்ன குறை. உங்களுக்கு மனைவின்ன...

“போதும் மந்தாகினி. உன்னோட பேராசைக்கு அளவே இல்லாம போயிட்டு இருக்கு. அந்தப் பொண்ணு பாவம். அவளோட பாவம் நம்மை சும்மா விடாது” “அப்ப நான் பாவம் இல்லையா சுகுமாரண்ணா… என் வாழ்க்கை மட்டும் அடுத்தவங்க போடுற பிச...

சுகுமாரனுக்கு மந்தாகினியை பார்க்கவே பயமாக இருந்தது.  “சுகுமாரண்ணா! சுகுமாரண்ணா!” என்று தன்னை சுற்றி வரும் அந்தக் கள்ளம்  கபடம் இல்லாத குழந்தை அல்ல இவள். பணத்தாசை, பதவி ஆசை, ராணி ஆசை என்று தனது ஆசையினா...

நானா? மனைவியை வதைப்பேனா? என்ன சொல்கிறார்கள்?   காலம் நாகேந்திரனுக்கு மந்தாகினியை அடையாளம் காட்டியதுடன் நிறுத்தவில்லை. அவரைக் கட்டம் கட்டி மந்தாகினிக்குத் திருமணம் செய்து வைத்த சுதர்ஸனுக்கும் உண்ம...

அபிராம் வளர்ந்தான். அவன் வளர வளர நாகேந்திரனுக்கும் மந்தாகினிக்கும் இடைவெளி அதிகரித்துக் கொண்டே சென்றது.  அதற்குக் காரணம் மங்கை என்று மந்தாகினி சொன்னாலும் மந்தாகினியின் ஆசை என்று அடித்துச் சொல்வார் நாக...

“உங்க நாகமங்கலம் சொத்து என்னாச்சு?” “எங்க இருந்தது? எங்க அப்பா மது மாது சூது இதுல ஒன்னு கூட விட்டதில்லை. எதுவும் இல்லாம கிட்டத்தட்ட அகதிகளாதான் மாமா வீட்டுக்கு வந்தோம்” “அதெப்படி அகதிகளாவிங்க. பாகமங்க...

மந்தாகினி அடுத்து நேரே சென்றது சுதர்சனின் இருப்பிடத்திற்குத் தான். நாகேந்திரன் குடும்பத்தினர் தன் கன்னம்  கன்றும் அளவுக்கு அளித்த பரிசினை சுதர்சனிடம் காட்டினாள். “உன்னை கை நீட்டி அடிச்சு வெளியே விரட்ட...

அவ்வளவு நேரம் அங்கு பொறுமையாக உதவி செய்து கொண்டிருந்த லீலாவுக்கு ஆத்திரமாக வந்தது. இந்த மந்தாகினி வந்த பொழுது எல்லாரையும் போல லீலாவுக்கும் அந்தப் பட்டினத்துப் பெண்ணின் அழகில் மயக்கம் இருந்தது.  ஆனால் ...

1...2223242526...238
error: Alert: Content selection is disabled!!