20 அழகு கொஞ்சும் ‘பெசன்ட்நகர்’ கடற்கரைச்சாலை! அந்த இடத்தையே இரம்மியமாக்கும் அழகுடன் நிமிர்ந்து நிற்கும் அஷ்டலக்ஷ்மி ஆலயம்! தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு, அருளையும் அமைதியையும் வழங்கும் தேவியின் அழகும்...
19 நெதர்லாந்தின் ‘அம்ஸ்டர்டாம்’ விமானநிலையத்திலிருந்து சென்னை செல்லும் விமானத்தில் ஏறியமர்ந்த நிதியால், இத்தனைக்குப் பிறகும் தான் இந்தியா செல்வதை நம்ப முடியாமலிருந்து. கொஞ்சமே கொஞ்சமாகத் தவிப்பு, ஏராள...
அதிகப்படியான அவளின் உற்சாகம், விடை பெறுகையில் கண்களால் உதயனுக்குக் கொடுத்த சமிக்சை எல்லாவற்றையும் கவனித்த சீராளனின் புருவங்கள் சுருங்கின. அவன் புறப்படும் நாளும் வந்து சேர்ந்தது. அடுத்தநாள் அதிக...
அத்தியாயம் 8 வெளிநாட்டுக்கு மீண்டும் போகப்போகிற மகனுக்குத் தன் கையால் உணவைக் கொடுக்க முடியாமல் ஹோட்டலிலேயே தங்கிவிட்டார்களே என்று தேவகிக்குப் பெரும் மனக்குறை. இதற்கெல்லாம் அவள்தான் காரணம...
அத்தியாயம் 7 திருமணம் மிக நிறைவாகவே நடந்தேறியது. எல்லோர் முகத்திலும் மிகுந்த சந்தோசம். தேவகிக்கு மனதில் சுணக்கம் என்றாலும் ஒரே மகனின் திருமணத்தில் அவரும் நெகிழ்ந்திருந்தார். அபியின் முகத...
ஆடி மாத ஆரம்பம்! பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறையை அறிவித்திருந்தன. அனேகர் எப்படியெப்படி எல்லாம் விடுமுறையைக் கழிக்கலாம் என்று திட்டமிட்டு அதன் வழிசென்று கொண்டிருக்கும் போது, ரஞ்சன் வீட்டு வரவேற்பறையில்,...
18 சிறிது நேரத்தின் பின், அழைப்பு மணியின் ஓசை கேட்கவே வாயிலை எட்டிப் பார்த்தான் ரஞ்சன். மறுகணம், உடல் விறைக்க எழுந்தவன், கணமும் தாமதியாது விறுவிறுவெனத் தன்னறை நோக்கிச் சென்று மறைந்தும் விட்டான். தமையன...
‘அண்ணா சொல்வதில பிழையேதுமில்லையே!’ எழுந்து ஜன்னலருகில் சென்று நின்று கொண்டவன் பார்வை கீழே பாதையில்! சிறிது நேர அமைதிக்குப் பின் தமயனிடம் திரும்பியவன், ‘‘அண்ணா…நீங்க இப்ப கோபத்தில கதைக்கிறீங்க. ந...
17 அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்ச்சிகளால் நிலைகுலைந்து போயிருந்தான் ரஞ்சன். ‘என்ர நேசம் கைகூடவே கூடாதா? இப்பிடி, அண்ணா என்று நினைச்சன் என்று சொல்லிட்டாளே!’ என நினைத்து இரவிரவாய்த் துடித்துக் கொண்டிருந்தவ...
அத்தியாயம் 6 அவர்களின் வீட்டுத் தோட்டத்தில் நடந்துகொண்டிருந்தார்கள் இருவரும். இந்தச் சம்மந்தம் கைகூடுவது நடவாத காரியம் என்று நன்றாகவே தெரிந்திருந்தும், தன்னவனாய் அவன் வந்துவிட மாட...
