அத்தியாயம் 20 கடவுளே.. அவள் மனம் அரற்றியது. எல்லாத் துன்பமும் ஒரே நேரத்தில் வந்தால் எப்படித் தாங்குவாள். இனிக் கதைப்பதற்கே தெம்பற்று நிற்கிறவளை இந்த அர்ஜுன் என்ன செய்யப் போகிறான்? வேகமாக...
அதுவரை கெஞ்சல் குரலில் தன்மையாக உரையாடிக்கொண்டிருந்தவனின் போக்கு மாறியிருந்தது. ஒரு அழுத்தமும் உறுதியும் தென்பட்டதில் அவளுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. நீ சொல்லி நான் கேட்பதா என்பதாக அவனைப் பார்த்துவிட...
அத்தியாயம் 19 இறந்தகால நினைவுகள் அத்தனையும் ஆக்ரோசம் கொண்டு பிரதீபனைத் தாக்கின! அன்றைக்குத் துணிந்து தன் குழந்தையைத் தானே அழித்தவன் இன்றைக்கு அதையெண்ணித் துடித்தான். அதைச் செய்ய எத்தனை த...
“உன்ர ஊர் ஆட்கள் எல்லாம் இப்பிடியெல்லாம் யாருக்கும் பின்னால அலையமாட்டினம் எண்டு நினைச்சிருந்தன்; நீ அப்பிடி இல்ல எண்டு செய்து காட்டுற!” உண்மையான அன்பைச் சுமந்து வந்தவள் மீது சேறிரைத்தான், அவன். “இங்க ...
14 மீராவில் தன் மனம் சாய்வதைத் தெள்ளத் தெளிவாகவே உணர்ந்திருந்தான், ஜோரிக். அதேநேரம், அவளுடனான உறவுவென்பது தனக்குப் பொருந்தி வராது என்றும் அறிந்திருந்தான். அதுவே, ஆரம்பத்திலேயே அவளை விட்ட...
ஒன்றாக இரு மகள்கள் திருமணமாகிச் செல்வது மட்டுமா? இரு சம்பந்தி குடும்பங்களும் இங்கே நிற்கிறார்களே! அவர்களோடு அங்கே இங்கே என்று போக வர, சமையல் சாப்பாடு என்று நேரமோ சிட்டாகப் பறந்தது. இதனிடையில், இளையவர்...
13 “இன்னும் நேரமிருக்குக் கார்த்தி, கொஞ்சம் ஆறுதலாச் சாப்பிடுங்கோவன். ஒருநாளைக்கெண்டாலும் ஆற அமர இருந்து சாப்பிட மாட்டீங்களே! எப்பவுமே அவசரம்.” அக்கறையான கண்டிப்போடு, கணவருக்கு மதிய உணவை...
அவளருகில் தானும் அமர்ந்துகொண்டு சொன்னான். “இங்க பார் மயூரி! நமக்கு இன்னும் வயசும் வாழ்க்கையும் தாராளமா இருக்கு. இந்தக் குழந்தையே வேணும் எண்டு ஏன் நிக்கிறாய்? நீ சொல்லுற மாதிரியே ரெஜிஸ்டர் செய்து பிள்ள...
அத்தியாயம் 18 ஒரு மாதப் பிரிவு. அவனைப் பாராமல், அவனின் அணைப்புக்குள் அடங்காமல், அவனின் அருகாமையை அனுபவிக்காமல், அவன் குறும்புகளை ரசிக்காமல் எப்படி இருக்கப்போகிறாள்? மயூரிக்கு நினைக்கும்ப...
பேயாட்டம் ஆடிய மனது அமைதிகொண்டிருந்தது. அதன்பிறகுதான் நடந்துபோன நிகழ்வின் ஆழம் விளங்க தனக்குள்ளேயே குன்றிப்போனான் பிரதீபன். என்ன காரியம் செய்துவிட்டான். அவனே அவனளவில் தாழ்ந்துபோய் நின்றான். குன்றலோடு ...
