Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

உன்னில் என்னைத் தொலைத்தேனடி…! – நிதனிபிரபு   அத்தியாயம்1   “பாட்டி, நான் வீட்ட போகப்போறன். நீங்க கால ஆட்டுறேல்ல, சரியா? நாளைக்கு நான் வாறவரைக்கும் இப்பிடியே வச்சிருக்கோணும் என்ன!” என்ற...

அத்தியாயம் – 29 மித்ரன் -திவ்யதர்ஷினியின் திருமணம் கோலாகாலமாக நடந்தேறியது. விருந்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அந்த மண்டபமே விழாக்கோலம் பூண்டிருந்தது. திவ்யதர்ஷினியின் சொந்தம் அனைவரும் நெல்லூரில்...

ரவிபிரசாத் சென்றதும் முரளிதரனுக்கு உடலிலிருந்து சக்தி அனைத்தும் வடிந்ததைப் போலிருந்தது. ‘குற்றவாளி கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும் கைக்கு அகப்படாமல் ஓடிக் கொண்டே இருக்கிறான்.’   என்ன செய்வது என ...

அத்தியாயம் – 28   அதன்பிறகு மித்ரன் அமைதியாக இருக்கவில்லை. அவள் மனம் இளகி இருக்கையிலேயே காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டும் என மளமளவென்று வேலையில் இறங்கினான்.   முதற்கட்டமாக திவ்யதர்ஷினியை...

அவளைப் பார்த்ததும் மித்ரன் எப்படி உணர்ந்தான் என்றே சொல்ல முடியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். கண்டிப்பாக முன்பிருந்த எரிச்சலும், கோபமும் காணாமல் போயிருந்தது. தோற்றது தன்னவளிடம் அல்லவா? தோற்பது இவளி...

அத்தியாயம் – 27   திவ்யதர்ஷினி ஊர்த் திரும்பிவிட்டாள் என வத்சன் வாயிலாகத் தெரிந்து கொண்ட மித்ரன் அவளை பார்க்க உடனே கிளம்பி விட்டான். அவன் சென்ற நேரத்தில் தினேஷ் திவ்யதர்ஷினியின் கையை உரிமையாய்ப் ...

தவிப்பும், பதற்றமும், பரிவும் போட்டிபோட அமர்ந்திருந்தவனை கண்டதும் தான் தாமதம், தாவித் திரும்பி அவன் மடியில் தலையைப் புதைத்துக் கொண்டவள், அப்படியே அவன் வயிற்றோடு இறுக்கிக் கட்டிக்கொண்டு கதறிவிட்டாள். ‘...

14 காலையில், அவர்கள் வீட்டிற்கு மிக அருகிலுள்ள சூப்பர் மார்க்கட்டுக்கு பொருட்களை ஏற்றி வரும் ‘கன்டைனர்’ வந்து நிற்கும் சத்தத்தில் கண் விழித்தான் ரஞ்சன். எரிச்சல் எடுத்த விழிகளை விருப்பமின்றியே திறந்தவ...

‘‘இவர் உம்மை விரும்புறாராம்; அதை, அம்மா அப்பாவிட்டச் சொல்லிக் கலியாணம் செய்யச் சம்மதம் கேட்டார்; இதுதான் நடந்த எல்லாவற்றுக்கும் காரணம்.’’ விசயத்தைத் தெளிவாகப் போட்டு உடைத்தவனுக்கு, வசி நிதியை விரும்பு...

13 பல்கலைக்கழக இறுதிப் பரீட்சையை எழுதி முடித்து, காரில் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தான் ரஞ்சன். நிதி மீதுள்ள தன் விருப்பை வீட்டில் சொல்லிவிடுவதென முடிவெடுத்திருந்தாலும், இன்றுவரை அதற்கான சந்தர்ப்பங்க...

1...2627282930...238
error: Alert: Content selection is disabled!!