Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

தம்முள் பார்த்துக் கொண்டார்கள் சகோதரிகள். “இன்னும் என்னடி இருக்கு?” என்றாள், ஆரபி. “அந்த கணேஷ், இப்படி எண்டதும் அவனோட இருக்க முடியாது எண்டு விவாகரத்து வாங்கி விலகிய பெண்ணைப் பற்றிச் சொன்னனே!” “ம்ம்&#8...

18   ஹெலன், பீட்டர் வந்து சென்றதை இளையவர்கள் அறியாமலேயே அடுத்த சில நாட்கள் கடந்து சென்றன. இப்படியிருக்கையில் … “ஆரபி ஃப்ரியா ?” வாட்ஸப்பில் வந்த மைத்துனியின் குறுஞ்செய்திக்குப் பதிலாக, அழைப...

மீராவோ ஆதவ், நிரூஜோ வீட்டில் இல்லை என்ற நிம்மதி மதுராவிற்கு. அதிலும் மீரா; அவளில்லையே என்றதில் நிம்மதி மூச்சே வெளியேறியது. “உன்ர அம்மாவுக்கு விருப்பமில்ல. எங்கள் எல்லாருக்கும் தான். முக்கியமா, ஒரு கணம...

17   “என்னதான் எண்டாலும் நீ அவள அழ வச்சு அனுப்பினத நியாயப்படுத்த நினைக்காத!” ஒருபோதுமின்றிக் குறைப்பட்டார், ஹெலன். தன்னைக் குற்றவாளி போல் பார்த்திருக்கும் பெரியவரைப் பார்க்காது தொலைகாட்சியில் விழ...

தொடக்கூடாது என்று சொன்னாள் தானே. அது ஆறமறுத்தது அவனுக்கு. அன்றைய அவர்களின் உறவு கூட காதலின் உச்சமாய்த்தான் இருந்திருக்கிறதே தவிர காமத்தின் வெளிப்பாடாக இல்லை. அன்றைக்கே அப்படி இருந்தவன் இன்றைக்கு மட்டு...

அத்தியாயம் – 23       குடும்பத்தாரை வழியனுப்பிவைத்துவிட்டுத் திரும்பிய பிரதீபன், நந்தினியின் குற்றம் சாட்டும் பார்வையைத்தான் எதிர்கொண்டான். ஏன் என்று தெரியாதா என்ன? ஆனாலும், அவனிட...

என்னவோ கடந்துபோன பத்து வருடங்களும் அப்படியே மாயமாய் மறைந்துவிட்டதுபோல், தன்னை உயிராக நேசிக்கும் மயூரி மீண்டும் கிடைத்துவிட்டதுபோல் உணர்ந்தவன் ஆசையோடு அவளையே பார்த்தான். அவள் தன்னைப் பார்க்கமாட்டாளா.. ...

அத்தியாயம் – 22     அடுத்தநாள் காலை ஒன்பது மணியளவில் தன் குடும்பத்தை மொத்தமாக அழைத்துக்கொண்டு வந்துவிட்டான் பிரதீபன். கழிந்த இரவு மட்டும் தான் அவனுக்குப் பாரமான இரவாய்க் கழிந்தது. ஒருச...

அவனுக்குப் பிடித்த பெண்ணுக்கு ஏதோ பிரச்சனை என்று நினைத்தாரே தவிர அவளின் அந்த நிலைக்கு இவனே காரணமாயிருப்பான் என்று அவருமே எதிர்பார்க்கவில்லை. ஆயினும், எதையும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. மனைவியைப்போல வ...

அத்தியாயம் 21     அப்படியே அமர்ந்திருந்தாள் மயூரி. அப்போது அவளிடம் வந்தாள் ஆதிரா. ‘இவள் என்ன கேக்கப்போறாள்?’ கலக்கத்தை விழிகளில் தேக்கி மகளைப் பார்த்தாள்.   “இந்த அங்கிள் எங்களுக்குச் ச...

1...7273747576...238
error: Alert: Content selection is disabled!!