Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

12     “கார் நிப்பாட்டிற இடத்துக்கு இந்தப் பக்கமாப் போக வேணும் எண்டு நினைக்கிறன் ஜோரிக்!” “தெரியும் தாத்தா; உங்கள மண்டப வாசலில இறக்கி விட்டுட்டு வந்து நிப்பாட்டுறன்.” “அவ்வளவு கனக்கத் தூரமில...

இவ்வளவையும் தன்னுள் புதைத்து வைத்திருக்க முடியாது திண்டாடியது மீராவின் உள்ளம். ‘மத்தியானம் வந்ததில இருந்து ஆளே சரியில்ல; என்னவாச்சு இவளுக்கு? இப்படி இருக்க மாட்டாளே!’ யோசனையோடு, அவள் காலில் மெல்லத் தட...

  “ஐயோ மாமி! உங்களுக்கு வேற வேலையில்ல. இங்க நல்ல மா கிடைக்குமே! இவளுக்காக அங்க இருந்து கொண்டுவர வேணுமா?” வயதானவருக்கு ஏன் கஷ்டம் என்ற அக்கறையில் சொன்னார், கார்த்திகேயனின் தமக்கை. “இதிலென்ன இருக்க...

11     ஐப்பசி மாதம்! பச்சைப் பசேலென்றிருக்கும் சுற்றுப்புறம் நிறம் மாறி, வரப்போகும் பனிக்காலத்திற்குக் கட்டியம் கூறும் காலப்பகுதியல்லவா? இலைகளற்ற கிளைகள், அவைகளை இழந்துவிட்ட துக்கத்தில் வாடி...

எல்லாவற்றையும் தேவகி கவனித்துக்கொண்டுதான் இருந்தார். எதற்கும் அவள் அவனைப் பார்ப்பதும், அவனுடைய கண்ணசைவில் வேலைகளைப் பார்த்ததும், முடிந்தவரை அவனை அண்டியே நின்றதும், அவனின் மெல்லிய இதமான அதட்டலில் மட்டு...

“ஐயோ என்ன விடுங்கோ.. என்ர அம்மா! எங்க போயிட்டீங்க.. அம்மா அம்மா! என்ர அம்மா.. என்ன நடந்தது உங்களுக்கு? என்ன விட்டுட்டு எங்க போனீங்க.. ஐயோ இல்ல உங்களுக்கு ஒண்டும் நடக்கேல்ல எழும்புங்கோ.. அம்மா.. எழும்ப...

அத்தியாயம் 16       அன்று முழுக்க மயூரிக்கு ஏனோ மனம் சரியே இல்லை. ஒருமுகமாக எந்த வேலையும் பார்க்க முடியாமல் கவனம் சிதறிக்கொண்டே இருந்தது. கையிலிருந்த ஃபோனை ஒருமுறை தவறவிட்டாள். என்னவோ ய...

“காதல் சரி அதென்ன காயக்காரன்?” ஒற்றைப் புருவத்தை உயர்த்திக் கேட்ட அழகில் அவள் விழிகளில் மையல் வந்தது.   தன்னை மறந்து அவனையே பார்த்தாள்.   “என்ன?” என்றான் கொடுப்புக்குள் சிரித்தபடி.   ஒன...

அத்தியாயம் 15     அறைக்குள் வந்து கதவடைத்த பிரதீபன் தலையைப் பிடித்துக்கொண்டு அப்படியே கட்டிலில் அமர்ந்துகொண்டான்.   அவன் மனம் என்ன நினைக்கிறது? என்ன எதிர்பார்க்கிறது? என்ன வேண்டுமாம் அத...

“அப்பிடியெல்லாம் நினைத்திருக்க, இங்க இருந்திருக்கவே மாட்டன்.” வெடுக்கென்று சொல்லிவிட்டு எழ, “அப்ப வெள்ளிக்கிழமை வெளிக்கிட அலுவல்களப் பாப்பம்.”  எழுந்தவன், “உம்மட அப்பாட்டச் சொல்லவோ?” நகர்ந...

1...7677787980...238
error: Alert: Content selection is disabled!!