அத்தியாயம் 16 சின்ன வயதிலிருந்தே மார்க்கண்டேயருடன் தோட்டம் துரவு என்றே வளர்ந்தவன் தூயவன். அவரோடு சேர்ந்து ஒரு விதை முளை விடுவதில் தொடங்கி, பயிராகி, மொட்டடித்து, பூவாகிக் காயாவதைப் பார்த்...
அங்கே அறையில் அரண்டுபோய் அமர்ந்திருந்த சுரப்பியைப் பார்த்ததும் அவருக்குச் சிரிப்பு வந்திருந்தது. “என்னம்மா? ஏன் இப்பிடி இருக்கிறீங்கள்?” என்றபடி அவளருகில் தானும் அமர்ந்துகொண்டார். “இந்த ...
அத்தியாயம் 15 அன்று காலையில் பாடசாலைக்குத் தயாராகி வந்த சுரபி, நாற்காலியில் அமர்ந்திருந்து காலணிகளை மாட்டிக்கொண்டு, புத்தகப் பையை ஒற்றைத் தோளில் தூக்கிப் போட்டபடி, “போயிட்டு வாறன்...
முடிவே இல்லை. ஊரின் வாயை எதைக்கொண்டும் மூட முடியாதே! அவரும் சேர்ந்துதான் அவளை அனுப்பி வைத்தார். போனது ஓர் அவசரத் தேவைக்கு. அங்கே யார் அவளோடு சென்றிருந்தாலும் ஆனந்தன் செய்த உதவிகளைச் செய்துதான் இருப்பா...
அத்தியாயம் 2 ஒருவழியாக நான்கு நாள்கள் கடந்தபின்தான் டிக்கட் வெட்டினார்கள். சொன்னால் ஆனந்தன் வந்து நிற்பான் என்று தெரியும். அதில், அன்று மாலை, சொல்லாமல் கொள்ளாமல் ஓட்டோவில் வீட்டுக்கு வந்...
கொட்டில் வீடாயினும் சொந்தக் காணியில் அவளுக்கென்று ஒரு கூடு இருக்கிறது. உழைக்கிறாள். யாரின் கையையும் எதிர்பார்த்து இல்லை. ஆயினும் கூட, அவளைச் சுற்றி இருக்கிற அனைவருக்கும் அவள் கட்டுப்பட்டவள். அவர்களின்...
அத்தியாயம் 1 உச்சி வெயில் கொளுத்தி எரிக்கும் மத்தியானப் பொழுது. ஸ்கூட்டியை பெரும் பதட்டத்துடன் வீடு நோக்கிச் செலுத்திக்கொண்டிருந்தாள் யசோதினி. சின்ன மகளுக்கு உடல் அனலாகக் கொதிக்கிறது, மூ...
அத்தியாயம் 10 ‘Your words are my food, your breath my wine. You are everything to me.’ Sarah Bernhardt அவுஸ்திரேலியாவிலிருந்து இலண்டன் ஒரு முழுநாள்ப் பயணம். இடையில், தாய்லாந்தில் சில மணி...
அத்தியாயம் 9 ‘Food, in the end, in our own tradition, is something holy. It’s not about nutrients and calories. It’s about sharing. It’s about honesty. It’s about identi...
அத்தியாயம் 14 கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் மாதவிக்குக் கொடுக்க வேண்டும். அந்தளவு பணம் நேசனிடம் கையில் இல்லை. மகளுக்கென்று வைப்பில் வைத்திருந்ததைத்தான் எடுக்கும் நிலை. அப்படி, அதை...
