Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அத்தியாயம் 10     அன்றைக்குப் பிறகு அதிகரித்துவிட்ட அழுத்தத்தால் உதயனால் வேலையில் கூடக் கவனம் செலுத்த முடியவில்லை. சுவிஸிலேயே மாப்பிள்ளை பார் என்று சீராளனிடம் அவள் சொன்னதே அவனுக்கு மிகுந்த க...

அத்தியாயம் 9     தன் அறையின் படுக்கையில் விழுந்த உதயனால் விழிகளை மூடக்கூட முடியவில்லை. தெரியாமல் நடந்த ஒன்றைத் தேவையில்லாமல் தூக்கிப் பிடிக்கிறாள் என்பதிலேயே அவ்வளவு நேரமாக நின்றுவிட்டவனுக்க...

மூவருமாக அங்கிருந்த சமையல் புத்தகங்களை ஆராய்ந்து தமக்குத் தேவையானதுகளை எடுத்துக்கொண்டார்கள். சிறிது நேரம் தோட்டத்தில் சுற்றிவிட்டு, தம் நேரம் வர, சமையல் செய்து பார்த்துவிட்டு அன்றைய நாளை முடித்து, இரவ...

அத்தியாயம் 4   ‘ There is no sincerer love than the love of food.’ George Bernard Shaw   அது ஒரு நான்கு மாடிக்கட்டிடம். பெரிய நீச்சல் குளத்தோடு உள்ள பசுமையான மலர்த்தோட்டத்தினுள் வெள்ளையும் ந...

விப்ட் கனாஷ் மிக்சை அதனுள் போட்டு அடிக்க முனைந்தால் அது வேலை செய்யவில்லை. நேரத்தைப் பார்த்தபடி, திரும்ப திரும்ப முறுக்கவும் அசையவில்லை.   “வேறு ஒன்றை எடுப்பம்.” வியர்வை முத்துகள் அரும்ப, அருகில் ...

அத்தியாயம் 8     தூயவனின் வெள்ளை நிற வேன் சரக்கென்று வந்து அவர்களின் தென்னந்தோப்பின் வாசலில் நின்றது. நின்ற வேகத்திலேயே இறங்கி, கதவை அறைந்து சாற்றிவிட்டு விறுவிறு என்று நடந்தான் அவன்.  ...

புதிய மருந்து மாத்திரைகள் என்பதால் அது பற்றிய விவரங்கள் எதுவும் அவளுக்குத் தெரியாது. அதனாலேயே அது பற்றிய நினைவூட்டல் கூட அவள் செய்யும் அவசியம் இல்லாது போனது.   இப்போதெல்லாம் யாழிசை மாதவி வீட்டில்...

அத்தியாயம் 7     யாழிசையை வீட்டுக்குப் போகச் சொன்னபோது தூயவனுக்கும் அதுதான் சரி என்று தோன்றிற்று. அவள் அங்கு நிற்பது அவனைத் தொந்தரவு செய்துகொண்டுதான் இருந்தது.   ஆனால், அவள் போவதற்கான எ...

“அபி என்னடி நீ? எங்க நிக்கிறாய்? உனக்கு ஒண்டும் இல்லையே? இஞ்ச உன்னைக் காணேல்ல எண்டு எனக்கு உயிரே போயிற்றுது.” என்று எடுத்ததுமே பதறினாள் ஷர்மி.   “அப்பிடி எனக்கு என்ன வர இருக்கு எண்டு நிக்கிறாய்? ...

1...1516171819...237
error: Alert: Content selection is disabled!!