“இந்த வீடு அப்ப காலியா இருந்தது. அத்தை வந்து இந்த வீட்டில் உக்காந்துக்கிட்டாங்க. அப்பறம் நாங்க வீட்டை வித்ததும் இந்த வீட்டுக்குத் தான் வரப்போறோம்னு அப்பா சொல்லிட்டு பக்கத்தில் வேற வீட்டை வாடகைக்கு பிட...
எர்ணாகுளம் செல்ல முதல் வகுப்பில் ட்ரெயின் டிக்கெட் எடுத்து தந்திருந்தார்கள். பயணத்திட்டம் ஒன்றும் அப்படி சோர்வு தரும் விஷயமாகத் தோன்றவில்லை செம்பருத்திக்கு. திருநெல்வேலியிலிருந்து குஜராத்தின் ஜாம்நகர...
‘டொன்னா’, இவன் கடைக்குப் புதிதாக வந்து சேர்ந்த பொறுப்பாளினி; சுறுசுறுப்பும் புத்திசாலித்தனமும் மிக்கவள்; அழகுக்கும் குறைவில்லை; வந்த சில மாதங்களிலேயே கடைக்கும் ரெஸ்ட்டோரண்டுக்கும் இடையில் மாறி மாறி ஒட...
26 “ஓப்பா(தாத்தா) உன்னட்ட ஏதாவது சொன்னவரா?” பேரன் தந்த ஜூஸ் கிளாசை வாங்கிக் கொண்டே கேட்டார், ஹெலன். “ஏதாவது எண்டா…” ஹெலனுக்கு எதிரில் அமர்ந்து, அங்கிருந்த பத்திரிகையை எடுத்து விரித...
“இப்படி நான் கதைக்கிறன் எண்டு குறை நினைக்க வேணாம் ஹெலன்.” என்று ஆரம்பிக்கையிலேயே, அவள் குரலில் அத்தனை நிதானம். “தயவுசெய்து அவனப்பற்றி என்னட்ட ஒண்டும் கதைக்கக் வேணாம். அவனுக்கும் எனக்கும் கடைசிவரை சரிவ...
25 மறுநாள் வீடு வந்த வேகத்தில், “நேற்று இத்தாலியானாவில தான் பார்ட்டி கொடுத்தனான்.” என்ற மகளை, சட்டென்று தாக்கிய அதிர்வும், அதை விஞ்சிய கோபமுமாகப் பார்த்தார், நித்தி. மனைவி வாய் திறக்க முதல், “ந...
முகம் கழுவி, தலைவாரி, பொட்டு வைத்து, சுவாமி கும்பிட்டுவிட்டு பெற்றவர்களின் முன்னால் போய்நின்றாள். இருவரும் சட்டத்துக்குள் இருந்து கனிவுடன் அவளை அரவணைத்துக்கொண்டிருந்தனர். பார்க்கும்போதே விழிகளில் நீர்...
அத்தியாயம் 32 அடுத்தநாள், நாடு முழுவதிலும் மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக என்று மத்தியானம் பன்னிரண்டு மணிவரைக்கும் ஊரடங்கைத் தளர்த்தியிருந்ததில் மகளைக் கூட்டிக்கொண்டு வ...
“திரும்பவும் என்னையும் ஆதுவையும் தனியா விடுறீங்களா தீபன்?” நலிந்து ஒலித்த அவளுடைய கேள்வியில் திகைத்தான் அவன். தீபன் என்றா சொன்னாள்? நம்பமுடியாமல் அவளை நோக்கினான். “உங்கள வி...
அத்தியாயம் 31 வருடம் 2020. கொள்ளை நோயான கோவிட் 19(COVID 19) சீனாவில் ஆரம்பித்து உலகம் முழுவதையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்த காலம் அது. எப்படி உருவானது, அதற்கு மருந்தென்ன, எப்படிக் கட்...
