தொடர்ந்து, “பிற்காலத்துல நீங்க ஒன்னு சேர்ந்ததுக்கு அப்புறம் எனக்கு மரியாதையா ஒரு நல்ல இடத்துல ஹோட்டல் புக் பண்ணிக் கொடுங்க. நான் போய் நிம்மதியாத் தூங்கணும். என் தூக்கத்தைக் கெடுத்து நீங்க அப்படி லவ் ப...
அத்தியாயம் – 26 எப்பொழுதும் போல் திவ்யதர்ஷினியைப் பார்க்க அவளது வீட்டுக்குச் சென்ற மித்ரனைப் பூட்டியிருந்த வீடே வரவேற்றது. அவளை அழைத்துப் பார்த்தும் பலனில்லை. அவள் அவனின் எண்ணை தடை செய்து வைத்த...
அது மட்டுமல்லாது தன் உயிருக்குமே உத்தரவாதம் இல்லை என்று எண்ணிய முரளிதரன் எங்கும் நிறுத்தாமல் அப்படியே சென்னையை நோக்கிக் காரைச் செலுத்தினார். ஓரளவுக்கு அனைத்தும் அடங்கியதும் திரும்பி வரலாம் என்று எண்ணி...
“என்னை மன்னிச்சிடு. சூதாடும் பழக்கத்தினால் எனக்குப் பணம் நிறையத் தேவையாக இருந்தது” என ரவிபிரசாத் உண்மையை ஒத்துக் கொண்டான். “இங்க பாரு ரவி, இப்படியெல்லாம் இருந்தா நம்ம எந்தத் தொழிலையும் பண்ண முட...
அத்தியாயம் – 25 அந்தக் காரில் திவ்யதர்ஷினியும் முரளிதரனும் நெல்லூருக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்துக்குப் பயணம் செய்து கொண்டிருந்தனர். தினேஷ் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். சசிதரன் ஆசிய சதுரங்கப் போ...
‘கடவுளே! இந்தாளுக்குத் திரும்பப் பனி பிடிச்சிருக்கு. கொஞ்ச நாட்களா நல்லாத் தானே இருந்தார்? இப்ப என்ன நடந்திட்டு?’ என, மனத்தில் அவனின் செய்கைகளையும் பேச்சையும் நினைத்துப் புலம்பியவளுக்கு, அந்தப் புலம்ப...
‘‘ஹலோ ஹலோ…போதும் போதும் நிப்பாட்டுங்க! என்ன சுடுதண்ணி குடிச்சீங்களா? இப்பிடிக் கொதிக்கிறீங்க? இது உடம்புக்கு நல்லதில்ல சொல்லீட்டன்.” என்றவள், அவன் முகம் மேலும் இறுகுவதைப் பார்த்து இலகுவாக ...
12 சனிக்கிழமை மாலை, ரதீஷின் பிறந்ததினத்தில் கலந்து கொள்வதற்காய் புறப்பட்டாள் காயா. தான் செய்த அழகிய பிறந்தநாள் கேக்கைக் கொண்டு செல்வதற்குத் தயாராக எடுத்து வைத்தவள், ‘‘இன்னும் நேரமிருக்கு; ஐஞ்சுக்குத் ...
‘‘இதென்ன தம்பி உங்கட விசர் கதை? இதிலெல்லாம் யாரும் விளையாடுவீனமா? அதுவும் நம்மட பிள்ளையை அங்க கட்டிக் கொடுத்திருக்கிறம்.’’ கவலையும் அதிர்ச்சியுமாய்க் கேட்டவர், உடனே கணவனிடமும் இதை ஒப்பித்துவிட்டார். அ...
11 சித்திரை மாத ஆரம்பம்! இளவேனில் காலத்தொடக்கம் தனது அதீத முயற்சியால், எதிரியான பனிக்குளிரிலிருந்து இயற்கையை மெல்ல மெல்ல மீட்டுத் தன் வசப்படுத்திக் கொண்டிருந்தது. இதன் ஆரம்பமாய், இலைகளற்று மொட்டையாகக்...
