10 மாலை வேலை முடிந்ததும் உற்சாகமாக வீட்டிற்கு வந்த வசி, முதலில் நிதியைக் காணாததில் அவள் வரவில்லை என்றே நினைத்தான். ஏனெனில், பெரும்பாலும் இந்திரன் குடும்பமாக வெளியே செல்கையில், அவள் அவர்களுடன் சேர்ந்து...
‘இன்றைக்கு இவருக்கு நல்லாவே பனி பிடிச்சிருக்குப் போல! அதுதான் வந்ததும் வராததுமா என்னோட வம்புக்கு நிற்கிறார்.’ மனதில் திட்டிக்கொண்டே விழிகளை அவனிடமிருந்து விலக்கிக் கொண்டவள், கலந்த குஸ்குஸ்சை மூடியினால...
9 குஸ்குஸ் செய்வதற்குத் தேவையான பொருட்களை எடுத்து ஆயத்தமாக வைத்திருந்தார் சுமி. குஸ்குஸ் என்பது மக்கரோனி செய்யப் பயன்படுத்தப்படும் கோதுமையின் குருனலைக் கொண்டு தயாரிக்கப்படும் ஓர் உணவு வகை. இது மிகப்பழ...
பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தான் அவன். அவள் முகம் சற்றே வாடிப் போயிற்று. “உங்கட வீட்டுல… அம்மா அப்பா சம்மதிக்க மாட்டினமா?” மெல்லக் கேட்டாள். “அல்லது… நீங்க எதிர்பார்க்கிற அந்...
“அவரைப்பற்றி எங்களுக்கு ஒன்றுமே தெரியாம்மா. உனக்கும் மூண்டு மாதமாத்தான் தெரியும் எண்டு சொல்லுறாய். விக்ரமன் சேர் சொன்னதை வச்சுப்பாத்தா அவே நல்ல பணக்காரர் போலக்கிடக்கு. அரசியல்லையும் இருக்கினமாம். நாளை...
அத்தியாயம் 22 அன்றைய நாளில் அதற்குப்பிறகு அவளிடம் யாருமே அதைப்பற்றிக் கதைக்கவில்லை. ஜேகேயிடம் கூட எதையும் கேட்டுக்கொள்ளவில்லை. அவனும் தானாக ஒன்றையும் வாய் விடவில்லை. நீண்ட சிந்தனை...
அவருக்கு உண்மையிலேயே தெரியவில்லை, எப்படி அவளுக்கு ஒருவனைத் தேடுவது என்று. மெல்லத் தாயின் மடியில் சுகமாகச் சரிந்துகொண்டவளுக்கும், என்ன சொல்வது என்று தெரியவில்லை. முகமறியாத அவளின் எதிர்காலத் துணை...
அத்தியாயம் 21 பெற்றவர்களோடு யாழ்ப்பாணம் வந்திருந்தாள் அனன்யா. அவள் பிறந்து, வளர்ந்து, பள்ளிக்கூடம் சென்று என்று வாழ்ந்த மண்! மீண்டும் கால் வைத்தபோது தேகமெங்கும் சிலிர்த்துப்போயிற்று! மனம...
மறுநாள் செய்தித்தாள்களில் புகைப்படத்துடன் சசிதரன் வெற்றிபெற்றது வெளிவந்தது. அதை எடுத்துக் கொண்டு வந்து பெருமையுடன் மீனாட்சியிடம் காட்டினாள் திவ்யதர்ஷினி. மூன்று நாட்கள் கழித்து சசிதரன் வீடு திர...
அத்தியாயம் – 22 அன்றே மீனாட்சியிடம் வேலையை விட்டு நின்று விடுவதாக திவ்யதர்ஷினி தெரிவித்தாள். அவர் எத்தனையோ முறை ஏன் என்று கேட்டுப் பார்க்க, ‘உன் மகனால்’ என்று அவளால் உண்மையைச் சொல்ல முடியுமா என...
