Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

‘ஓ… எனக்குச் சோடியா… நடிக்கப் போறீங்களா அனன்யா ஆதிரையன்?’ என்று அன்று கேட்டது இன்று வேறு அர்த்தத்தில் புரிந்தது.   “உங்க மனச நீங்க சொல்லியிருக்கலாம் தானே ஜேகே?” அதைக் கேட்கும்போதே கண்ணீர் அ...

அத்தியாயம் 24       ‘அப்படி… அவளிடம் இருக்கும் ரகசியம் என்ன?’ அன்று இரவு மட்டுமல்ல அடுத்தநாள் முழுவதுமே அவளின் சிந்தனைகள் முழுக்க அந்தக் கேள்வியின் பின்னேயே சுற்றியது. அவளின் மனக்...

“ஏதாவது சொல்ல இருந்தாத்தான் தனியா வரவேணுமா? இப்படி உங்களை சைட் அடிக்கவும் தனிமை வேணும் எனக்கு!” என்று கண்ணடித்தாள் அவள்.   “அடிப்பாவி! கோயில்ல வச்சு என்னல்லாம் சொல்லுற?”   “நீங்க சாமியாராவே ...

அத்தியாயம் 23     மனைவி மூலம் மகளின் மனதை அறிந்துகொண்ட சுந்தரேஸ்வரர் விக்ரமனோடு ஜேகேயையும் அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணக் கோட்டைக்கு வந்திருந்தார். புறப்படும்போது கவலையோடு பார்த்த அனன்யாவைக் கண...

அவனிடமிருந்து அதை வாங்காமல் அவனையே வெறித்துப் பார்க்க, “உன் பிளட் க்ரூப் ஏ பாசிட்டிவ் தானே? நீ அட்மிட் ஆகியிருந்த மருத்துவமனைக்கு நான் ஏற்கனவே வந்து எனக்குத் தெரிஞ்ச டாக்டர் மூலமா உன் பிளட் சாம்பிள் எ...

அத்தியாயம் – 24   ஒரு வார மருத்துவமனையின் வாசத்திற்குப் பிறகு திவ்யதர்ஷினி வீட்டிற்குச் செல்லலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். சந்தோஷூம் சசிதரனும் போய், ஆக வேண்டிய கட்டணத்தைச் செலுத்த முற்படுகை...

வெளியில் வந்த சந்தோஷுக்கு கோபம் தலைக்கேறியது. மித்ரனைப் பார்த்து அவன் சட்டையை பிடித்து, “எல்லாம் உன்னால் வந்தது. உன்னை என்னைக்குப் பார்த்தாளோ அன்னையிலிருந்து அவளுக்குச் சனி ஆரம்பிச்சிடுச்சு” எனத் திட்...

ஆனால் எக்காலத்திலும் அவன் தன் இயலாமையையும் பலவீனத்தையும் யாரிடத்திலும் காட்டியதில்லை. ஆகவே கை முஷ்டியை இறுக்கி தன்னை அடக்கிக் கொண்டவன், கிஷோரையும் ரதிப்பிரியாவையும் பார்த்து, “தயவுசெய்து இங்கிருந்து ப...

அத்தியாயம் – 23   திவ்யதர்ஷினிக்குக் குண்டடிப்பட்ட அடுத்த நிமிடமே மீனாட்சியும் அதிர்ச்சியில் மயங்கி சரிந்து விழுந்தார். வேக நடையுடன் மேடையை நோக்கி வந்த வத்சன் அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான்....

‘அவரட இந்த லூசுக் கூத்தை இன்றைக்கு மாமி மட்டும் பார்த்திருந்தார் என்றால், கடவுளே! இன்றைக்கு என்ன பாடுபடுத்தி இருப்பாவோ? எல்லாம் என்ர பிழை; எல்லாரோடும் அளவாகப் பழக வேணும் ; நான் தான் முதல் சரிக்குச் சர...

1...2829303132...238
error: Alert: Content selection is disabled!!