அரவம் கேட்டு திரும்பி பார்த்த திவ்யதர்ஷினி, “என்ன வத்சன் சாப்பிடலையா?” என முயன்று வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் கேட்டாள். “என்ன நடக்குது?” என வத்சன் புருவம் உயர்த்தி அவளைப் பார்க்க, “ஒன்னும் ப...
‘ஏன் இத்தனை மூர்க்கமாக நடந்து கொள்கிறான்?’ என எழுந்து திரும்பி வெற்று விழிகளுடன் அவனை வெறித்தாள். அவன் முதுகு காட்டி நின்று கொண்டிருந்தான். “போதுமா, உங்க ஆத்திரம் தீர்ந்திடுச்சா? நம்ம வாழ்க்கைய...
அத்தியாயம் – 21 சந்தோஷ் பேசுவதைக் கேட்ட மித்ரனுக்குக் கை காலெல்லாம் சினத்தில் உதறலெடுக்க ஆரம்பித்தது. அவனின் கைமுஷ்டி இறுகியது. மனதில் ஏற்கனவே விழுந்திருந்த நெருப்புத் துண்டமொன்று திகுதிகுவென்ற...
ஆனால், அதை நேரடியாக வசியிடம் காட்டும் துணிவு மட்டும் அவரிடம் சிறிதும் இல்லை. முகத்திற்கு நேராகவே கேள்வி கேட்கக் கூடியவன் அவன் என்று மிகவும் நன்றாகத் தெரிந்திருந்த படியால், புவனியும் சரி மற்றவர்களுமே அ...
8 வார இறுதி நாட்களில், அநேகமாகக் காலை வேளையிலோ அல்லது மாலையிலோ, ‘ஹெய்லோ’ என்ற இடத்தில் அமைந்திருக்கும் மாதாவின் ஆலயத்துக்குப் போகும் வழக்கம், இங்கு வாழும் தமிழ் மக்களிடையே இருப்பது போலவே ரஞ்சன்...
அவருள்ளத்தில்தான், மகன் நிதியை விரும்புகிறானோ என்ற எண்ணம் பேயாட்டம் போடுகின்றதே! ‘‘உங்கட தங்கச்சி மாதிரித் தான் நாளைக்கு இந்த நிதியும் இருப்பாள்; நன்றி கெட்டதுகள்; இதுகள் எல்லாம் உண்ட வீட்டுக்கே இரண்ட...
7 தாயுடன் முகம் கன்றப் பேசிய ரஞ்சன், அதிவேகத்தில் காரை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டான். எரிச்சல் அடங்கா மனநிலையுடன் அப்படியே ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு தன் நண்பன் வீட்டிற்குச் சென்று சிறிது நேரம் கதைத...
“நாம காதலிச்சோம் அனு. உயிருக்கு உயிராக் காதலிச்சோம். காலமும் நேரமும் நம்மைப் பிரிச்சிவச்சிடிச்சு. அப்ப மட்டுமில்ல இப்பவும்தான். இல்லனா நான் இருக்கிறப்போ, எனக்குப் பதிலா விக்ரமன் சார் எதுக்கு இவரை நடிக...
ஜேகேக்கு புரிந்தது, தான் நடித்த காட்சியை வைத்தே தன்னைத் தாக்குகிறாள் என்று. வாயை மூடிக்கொண்டு அவன் அமர்ந்திருக்க, “ஹல்லோ மேடம்! எங்க பாஸ நாய்ன்னு சொல்லாதீங்க. அவருக்குக் கோபம் வந்திடும்!” என்றான் விமல...
அத்தியாயம் 20 மூன்று மாதங்கள் மிக வேகமாக ஓடிப்போயிருந்தன. திரைப்படத்தின் முக்கால்வாசிப் படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், அன்று இறுதிக்காட்சி எடுப்பதற்கான வேலைகள் நடந்துகொண்டிருந்தது....
