Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அத்தியாயம் 8     அபிக்குச் சுவாசிப்பதே சிரமம் போன்று நெஞ்சை அடைத்தது. அழ வேண்டும் போலிருந்தாலும் அழுகை வரவில்லை. எவ்வளவு பெரிய அடி!   அவளை அவனுக்குப் பிடித்திருந்தும் அதைச் சொல்ல விருப்...

கொதித்துப் போனாள் அபிராமி. “பொறுக்கி நாயே! செய்றதையும் செய்துபோட்டு என்ன கதைக்கிறாய் நீ!” என்று கையை ஓங்கிக்கொண்டு போனவளை, “என்ன செயிறீர்!” என்று ஓடி வந்து தடுத்துப் பிடித்தான் உதயன். அவன் பின்னால் ஷர...

அத்தியாயம் 7     இதழினி உறங்கி இருந்தாள். அபியின் பார்வை குழந்தையில் இருந்தாலும் சிந்தனைகள் எல்லாம் உதயனிடம் சிக்குப்பட்டு நின்றன.   கண்ணில் அப்பட்டமான விசமத்துடன் அவன் அவளை நெருங்கியது...

தன்னையும் ஒரு முறை விடுவார்களா என்று சுவர்ணாவின் முகத்தையே பார்த்தாள் யாழிசை. அவளுக்கு இவள் ஒருத்தி நிற்பது தெரியவே இல்லை போலும். அழுதுகொண்டிருந்த தேவகியின் அருகில் அமர்ந்துகொண்டாள்.   “அதுதான் க...

அத்தியாயம் 6     அந்த மருத்துவ ஊர்தி யாழ்ப்பாணம் நோக்கி மிக வேகமாய் விரைந்துகொண்டிருந்தது. ஏதேதோ மருந்துகள் ஏறிக்கொண்டிருக்க, அரை மயக்க நிலையில் அவருக்கான கட்டிலில் படுத்துக் கிடந்தார் மாதவி...

யாழிசையிடம் தூயவன் அப்படி நடந்த பிறகு அங்குப் போவதென்றால் சுவர்ணாவைத்தான் கூப்பிடுவார் மாதவி. அன்று அப்படி அவளோடு அங்குச் சென்று இறங்கியபோது எதிர்ப்பட்டான் தூயவன்.   இத்தனை நாள்களும் அவனைப் பார்க...

அத்தியாயம் 5       மார்க்கண்டேயரின் எட்டுச் செலவும் முடிந்திருந்தது. மாதவி வீடு திரும்பியிருந்தார். வந்ததும் வராததுமாக யாழிசையின் வீட்டுக்குச் சென்று மன்னிப்பை வேண்டினார்.   “நான் ...

அவனும் கொஞ்சம் தடுமாறித்தான் போனான். என்ன பதில் சொல்வது என்பதை விட ஏதோ ஒரு தடை இறுக்கிப் பிடித்தது.   அப்படி நேரடியாகக் கேட்ட பின்பும் அவன் காட்டும் அந்த மௌனம் அவள் நெஞ்சைக் கசக்கிப் பிழிந்ததில்,...

1...1617181920...237
error: Alert: Content selection is disabled!!